கத்தாரில் நடைபெற்ற ரமளானை வரேவேற்போம் நிகழ்ச்சி



இந்திய கத்தர் இஸ்லாமிய பேரவை (IQIC) மற்றும் தமுமுக-மமக கத்தர் மண்டலம் சார்பாக 25/04/2019  வியாழக்கிழமை இஷாவிற்கு பிறகு 8.45 மணியளவில் கத்தார் தலைநகர் தோவில் உள்ள  பின் முஹம்மது ஈத்கா பள்ளிவாசலில் ரமளானை வரேவேற்போம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த ரமளானை வரேவேற்போம் நிகழ்ச்சியில் சகோதரர் முபாரக் அவர்கள் ரய்யானின் பாதை என்ற தலைப்பிலும் மற்றும் சாதிக் மிஸ்பாஹி அவர்கள் பாசமிகு தந்தை என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.






இதில் கோபாலப்பட்டினத்தை சேர்ந்த சகோதரர்கள்  அபுபக்கர் சித்திக்,  முகமது பாரூக் , முகமது இப்ராகிம், மற்றும் மஹாதிர் முகம்மது மற்றும் கத்தார் வாழ் இந்திய சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

தகவல்:

இந்திய கத்தர் இஸ்லாமிய பேரவை (IQIC)
(தமுமுக-மமக கத்தர் மண்டலம்)
தோஹா
கத்தார்


Post a Comment

0 Comments