மின்தடை 04/05/2019 பற்றிய முக்கிய அறிவிப்பு



நாகுடி,ஆவுடையார் கோவில், அமரடக்கி, கோட்டைப்பட்டினம் ஆகிய துனைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பின் காரணமாக நாளை 04/05/2019 (சனிக்கிழமை) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் தடைசெய்யப்படுகிறது.


இதனால் கீழ்காணும் ஊர்களில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மீமிசல்,கோபலப்பட்டினம்,ஆர்.புதுப்பட்டிணம்,சுப்பிரமணியபுரம்,அரசர்குளம்,வல்லவாரி, கொடிவயல்,நாகுடி, பெருங்காடு, திருவாப்பாடி, கட்டுமாவடி, கிருஷ்னாஜிப்பட்டினம், மணமேல்குடி, அம்மாப்பட்டினம், கோட்டைப்பட்டினம், அம்பலவானேந்தல், பொன்னமங்கலம், ஆவுடையார்கோவில், கரூர், அமரடக்கி, திருப்புனவாசல், பொன்பேத்தி, மற்றும் இதனைசுற்றியுள்ள பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது.

தகவல்: ஆண்டியப்பன் உதவி செயற் பொறியாளர் ( TNEB )
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிற்மான கழகம் கிராமியம் அறந்தாங்கி

குறிப்பு:
தங்கள் பகுதியில் மின் கம்பி செல்லும் பாதையில் மரங்கள் அல்லது வேறு ஏதாவது இடையூராக இருந்தால் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் அப்புறப்படுத்த உதவிக்கு தகவல் தெரிவிக்க அழைக்கப்படவேண்டிய 

தொலைபேசி எண்கள்:
  • கரூர் 94458 54242
  • நாகுடி 94458 54237
  • மணமேல்குடி 94458 54240
  • சுப்பிரமணியபுரம் 94458 54238
  • கோட்டைப்பட்டினம் 9445854239
  • ஆவுடையார் கோவில் 94458 54241

Post a Comment

0 Comments