புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே பெருநாவலூரில் இயங்கி வரும் அரசுக் கலை கல்லூரியில் இறுதிக் கட்டக் கலந்தாய்வு வரும் 20-ம் தேதி நடைபெறும் என கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ.சுகந்தி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பெருநாவலூர் அரசுக் கலை கல்லூரியில் 2019- 2020 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூன் 3 முதல் 6ம் தேதி வரை நடைபெற்றது.
கலந்தாய்வில் தேர்வு பெறாத மாணவ, மாணவிகளில் பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.காம், பி.பி.ஏ., ஆகிய பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவ மாணவிகளுக்கும் ஜூன் 20ம் தேதி காலை 10 மணிக்கு இறுதி கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது.
ஜூன் 21ம் தேதி காலை 10 மணிக்கு பி.எஸ்.சி கணிதம், பி.எஸ்.சி கணினி அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இறுதி கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
பெருநாவலூர் அரசுக் கலை கல்லூரியில் 2019- 2020 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஜூன் 3 முதல் 6ம் தேதி வரை நடைபெற்றது.
கலந்தாய்வில் தேர்வு பெறாத மாணவ, மாணவிகளில் பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.காம், பி.பி.ஏ., ஆகிய பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவ மாணவிகளுக்கும் ஜூன் 20ம் தேதி காலை 10 மணிக்கு இறுதி கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது.
ஜூன் 21ம் தேதி காலை 10 மணிக்கு பி.எஸ்.சி கணிதம், பி.எஸ்.சி கணினி அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் இறுதி கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற உள்ளது.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.