உக்ரைன் வாழ் கோபாலப்பட்டினம் மக்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்



வளைகுடா நாடுகளில் மற்றும் உலகில் உள்ள பிறை தென்பட்ட நாடுகளில்  ரமாலன் மாதம் 03/06/2019  நோன்பு 29  நிறைவடைந்த நிலையில்   மஃரிப்புக்கு பிறகு பிறை தேடப்பட்டது.


அதன் அடிப்படையில் ஷாவ்வால் பிறை 04/06/2019  பெருநாள் தினமாக அறிவிக்கப்பட்டது.

நேற்று முன்தினம்  04/06/2019 செவ்வாய்க்கிழமை உக்ரைன் தலைநகர் கீவில்
உள்ள பள்ளிவாசலில் கோபாலப்பட்டினம் சேர்ந்த சகோதரர் கலந்து கொண்டு தொழுகையினை நிறைவேற்றி உற்சாகமாக பெருநாள் கொண்டாடினார்கள் .

மேலும் பெருநாள் தொழுகை முடித்துவிட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டு புகைப்படங்கள் எடுத்துகொண்டனர்.

புகைப்படங்கள் கீழே





Post a Comment

0 Comments