ஜூன் 8, 9 தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடைபெறவுள்ள நிலையில், ஆவுடையார்கோவிலில் அறிவிக்கப்பட்டிருந்த தேர்வு மையம் தற்போது மாற்றப்பட்டுள்ளது.
இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு முறையே ஜூன் 8,9 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
தேர்வு மையங்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவிலில் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 300 பேர் தேர்வெழுதும் வகையில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது.
இம்மையத்தில் கஜா புயலால் கட்டடங்கள் சேதமடைந்துள்ளதால், தேர்வர்களின் பாதுகாப்பு கருதி அருகேயுள்ள செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தேர்வு மையம் மாற்றப்பட்டுள்ளது. தேர்வர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி அழைப்பு விடுத்துள்ளார்.
இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு முறையே ஜூன் 8,9 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
தேர்வு மையங்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவிலில் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் 300 பேர் தேர்வெழுதும் வகையில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது.
இம்மையத்தில் கஜா புயலால் கட்டடங்கள் சேதமடைந்துள்ளதால், தேர்வர்களின் பாதுகாப்பு கருதி அருகேயுள்ள செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தேர்வு மையம் மாற்றப்பட்டுள்ளது. தேர்வர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி அழைப்பு விடுத்துள்ளார்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.