அம்மாப்பட்டினத்தில் சமூக விரோதிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலைகளை மீட்டு அதனை தூர் வார வேண்டும் எனவும், செங்குளத்தான் குளத்தின் மேட்டை இடித்து அதனை ஆக்கிரமிப்பு செய்து சாலை அமைக்கின்றனர்.
மக்கள் நடமாட்டமே இல்லாத பகுதிக்கு சாலை வசதி தேவை இல்லை.
இதுபோன்ற குளத்தின் மேட்டை ஆக்கிரமிப்பு செய்து சாலை அமைத்தால் மழைக்காலங்களில் குளம் நிறைந்து உடைந்தால் அதை சுற்றியுள்ள 400க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும். எனவே நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும். நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை மனுவை மணமேல்குடி தாசில்தாரிடம் வழங்கினர்.
இதில் கிளைத் தலைவர் ஷேக்தாவூது, செயலாளர் பைரோஸ்கான், துணைத் தலைவர் சர்ஜூன், பொருளாளர் முஹம்மது யூசுப், மாவட்ட மருத்துவரணி செயலாளர் முஹம்மது சபீர்தீன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் நடமாட்டமே இல்லாத பகுதிக்கு சாலை வசதி தேவை இல்லை.
இதுபோன்ற குளத்தின் மேட்டை ஆக்கிரமிப்பு செய்து சாலை அமைத்தால் மழைக்காலங்களில் குளம் நிறைந்து உடைந்தால் அதை சுற்றியுள்ள 400க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்படும். எனவே நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும். நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை மனுவை மணமேல்குடி தாசில்தாரிடம் வழங்கினர்.
இதில் கிளைத் தலைவர் ஷேக்தாவூது, செயலாளர் பைரோஸ்கான், துணைத் தலைவர் சர்ஜூன், பொருளாளர் முஹம்மது யூசுப், மாவட்ட மருத்துவரணி செயலாளர் முஹம்மது சபீர்தீன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.