புதுக்கோட்டை நகர பகுதிகளில் உள்ள சில அரசு பள்ளிகளில் பயோமெட்ரிக் கருவில் தமிழுக்கு பதிலாக இந்தி மற்றும் ஆங்கில வார்த்தைகள் உள்ளது தமிழ்ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வருகையை பயோ மெட்ரிக் கருவிகளின் மூலம் பதிவு செய்யும் முறையை பள்ளி கல்வித்துறை நடைமுறைப்படுத்தியது.
இந்த கருவியில் ஆசிரியர்கள் விரல் ரேகை பதிவு மூலம் தங்கள் வருகையை பதிவு செய்து வந்தனர். இந்த கருவியில் இதுநாள் வரை ஆங்கில வார்த்தைகள் மட்டுமே இடம்பெற்று இருந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதிதாக அப்டேட் செய்யப்பட்டது. இதில் தமிழுக்கு பதிலாக இந்தி வார்த்தைகள் மற்றும் ஆங்கில வார்த்தைகள் இணைத்து பயோமெட்ரிக் கருவியில் இடம்பெற்று உள்ளன. இது ஆசிரியர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வருகையை பயோ மெட்ரிக் கருவிகளின் மூலம் பதிவு செய்யும் முறையை பள்ளி கல்வித்துறை நடைமுறைப்படுத்தியது.
இந்த கருவியில் ஆசிரியர்கள் விரல் ரேகை பதிவு மூலம் தங்கள் வருகையை பதிவு செய்து வந்தனர். இந்த கருவியில் இதுநாள் வரை ஆங்கில வார்த்தைகள் மட்டுமே இடம்பெற்று இருந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு புதிதாக அப்டேட் செய்யப்பட்டது. இதில் தமிழுக்கு பதிலாக இந்தி வார்த்தைகள் மற்றும் ஆங்கில வார்த்தைகள் இணைத்து பயோமெட்ரிக் கருவியில் இடம்பெற்று உள்ளன. இது ஆசிரியர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.