மாநில அளவிலான கர்மவீரர் காமராஜர் குறித்த பேச்சுப்போட்டியில் பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் கு. கோபி முதலிடம் பெற்று ரூ. 25 ஆயிரம் காசோலை மற்றும் வெற்றிக்கோப்பையைப் பெற்றார்.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மற்றும் வடமலையான் மருத்துவக் கல்லூரி, மதுரைநாடார் மகாசன சங்கம் ஆகியன இணைந்து நடத்திய காமராஜர் பிறந்தநாள் விழா பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான பேச்சுப் போட்டி விருதுநகர் சத்ரிய வித்யாசாலா மேல்நிலைப்பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.
இதில் பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் பள்ளி மாணவர் கு. கோபி பங்கேற்று (9-10 ஆம் வகுப்பு பிரிவில்) காமராஜர் இன்றிருந்தால் என்ற தலைப்பிலான பேச்சுப்போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்றார்.
இவருக்கு தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ரூ. 25 ஆயிரத்திற்கான காசோலை, சான்றிதழ் மற்றும் வெற்றிக்கோப்பையை வழங்கி வாழ்த்தினார்.
மாணவர் கு. கோபியையும் மற்றும் பயிற்றுவித்த தமிழாசிரியர் கலைச்செல்வி, ஆசிரியர் ஆர். பிரின்ஸ் ஆகியோரையும் பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் பள்ளி முதல்வர் ச.ம. மரியபுஷ்பம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மற்றும் வடமலையான் மருத்துவக் கல்லூரி, மதுரைநாடார் மகாசன சங்கம் ஆகியன இணைந்து நடத்திய காமராஜர் பிறந்தநாள் விழா பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான பேச்சுப் போட்டி விருதுநகர் சத்ரிய வித்யாசாலா மேல்நிலைப்பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.
இதில் பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் பள்ளி மாணவர் கு. கோபி பங்கேற்று (9-10 ஆம் வகுப்பு பிரிவில்) காமராஜர் இன்றிருந்தால் என்ற தலைப்பிலான பேச்சுப்போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்றார்.
இவருக்கு தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் ரூ. 25 ஆயிரத்திற்கான காசோலை, சான்றிதழ் மற்றும் வெற்றிக்கோப்பையை வழங்கி வாழ்த்தினார்.
மாணவர் கு. கோபியையும் மற்றும் பயிற்றுவித்த தமிழாசிரியர் கலைச்செல்வி, ஆசிரியர் ஆர். பிரின்ஸ் ஆகியோரையும் பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் பள்ளி முதல்வர் ச.ம. மரியபுஷ்பம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.