செவ்வாய் கிரகத்திற்கு மார்ஸ் 2020 ரோவர் விண்கலத்தை அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா அடுத்த ஆண்டு ஜூலையில் செலுத்த உள்ளது. 2021 பிப்.,ல் இது செவ்வாயில் தரையிறங்கும். இந்த விண்கலத்தில் தங்கள் பெயர்களை இலவசமாக பொறிப்பதற்கான வாய்ப்பை நாசா வழங்கியிருந்தது.
இதில் பல்வேறு நாடுகளிலிருந்து ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், தொண்டி அருகே கூத்தன்வயல் கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் மகன்கள் நில நவசிகன் 13, திகர் பூவன் 11, ஆகிய இருவரும் நாசா விண்கலம் ரோவரில் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். தனியார் பள்ளியில் நில நவசிகன் 9 ம் வகுப்பும், திகர் பூவன் 7 ம் வகுப்பும் படிக்கின்றனர்.
இதில் பல்வேறு நாடுகளிலிருந்து ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், தொண்டி அருகே கூத்தன்வயல் கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் மகன்கள் நில நவசிகன் 13, திகர் பூவன் 11, ஆகிய இருவரும் நாசா விண்கலம் ரோவரில் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். தனியார் பள்ளியில் நில நவசிகன் 9 ம் வகுப்பும், திகர் பூவன் 7 ம் வகுப்பும் படிக்கின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.