வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கோரிக்கையை ஏற்று இந்திய கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடக்க ஈரான் அனுமதி வழங்கி உள்ளது.
ஹோர்முஸ் நீரிணையை கடக்க இந்திய கப்பல்களுக்கு ஈரான் அனுமதி வழங்கியுள்ளது. வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியா செல்லும் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடக்க ஈரான் அனுமதி தந்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடி வைத்திருந்ததால் எண்ணெய் கப்பல்கள் இந்தியாவிற்கு வர முடியாத சூழல் நிலவியது. இதனால் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இந்த நிலையில், ஈரான் அனுமதி தந்ததையடுத்து இந்திய எண்ணெய் கப்பல்களான புஷ்பக் மற்றும் பரிமல் ஆகியவை ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா வருகின்றன.
ஈரான் தற்போது அனுமதி வழங்கியதால் இந்தியாவில், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு நீங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கோரிக்கையை ஏற்று இந்திய கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடக்க ஈரான் அனுமதி வழங்கி உள்ளது. ஈரான் அனுமதியால் இந்தியாவில் எரிபொருள் இறக்குமதி சீராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.