திருவாடானை அருகே மதுரை தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் ஆகாங்கே சேதம் அடைந்து பெரும் பள்ளங்களால் விபத்து அபாயம், உள்ளது. எனவே சம்பந்த பட்ட அதிகாரிகள் நவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆா்வலா்கள் புகாா் தெரிவித்தனா்.
திருவாடானை வழியாக மதுரை தொண்டி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் திருவாடானையில் இருந்து கடம்பாகுடி, அச்சங்குடி, மாவூா், திணையத்தூா், உசிலனக்கோட்டை, தொண்டி வரை பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் சேதம் அடைந்து பெரும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.
இச்சாலை வழியாக மதுரை,தொண்டி, பரமக்குடி, காரைக்குடி,திருச்சி என பல்வேரு பகுதிகளுக்கு நூற்றுக்கணக்காண வாகனங்கள் செல்கின்றன.கனரக வாகனங்கள் பேருந்துகளுக்கு வழிவிடும் நேரத்தில் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படுவதாக இப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்தனா்.இச்சாலை ஏற்கனவே சாலை அமைக்கும்போதே தரமற்ற முறையில் சாலை அமைத்ததே காரணம் என்று சமூக ஆா்வலா்கள் கூறுகின்றனா்.
இது குறித்து . சம்பந்தபட்ட தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளிடம் தொடா்பு கொண்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவும் இதனால் விபத்துக்கள் ஏற்படுவதும் அதனால் உயிழப்புகள் ஏற்படுவதும் தொடா்கதையாக உள்ளது. இந்த ஆபத்தான பள்ளங்களை சரிசெய்யா விட்டால். தேசிய நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தகாரர் மீது வழக்கு தொடரப் போவதாக சமூக ஆா்வலா் ஆனந்தன் கூறினாா்கள்.
திருவாடானை வழியாக மதுரை தொண்டி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையில் திருவாடானையில் இருந்து கடம்பாகுடி, அச்சங்குடி, மாவூா், திணையத்தூா், உசிலனக்கோட்டை, தொண்டி வரை பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் சேதம் அடைந்து பெரும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது.
இச்சாலை வழியாக மதுரை,தொண்டி, பரமக்குடி, காரைக்குடி,திருச்சி என பல்வேரு பகுதிகளுக்கு நூற்றுக்கணக்காண வாகனங்கள் செல்கின்றன.கனரக வாகனங்கள் பேருந்துகளுக்கு வழிவிடும் நேரத்தில் பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படுவதாக இப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்தனா்.இச்சாலை ஏற்கனவே சாலை அமைக்கும்போதே தரமற்ற முறையில் சாலை அமைத்ததே காரணம் என்று சமூக ஆா்வலா்கள் கூறுகின்றனா்.
இது குறித்து . சம்பந்தபட்ட தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளிடம் தொடா்பு கொண்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவும் இதனால் விபத்துக்கள் ஏற்படுவதும் அதனால் உயிழப்புகள் ஏற்படுவதும் தொடா்கதையாக உள்ளது. இந்த ஆபத்தான பள்ளங்களை சரிசெய்யா விட்டால். தேசிய நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்தகாரர் மீது வழக்கு தொடரப் போவதாக சமூக ஆா்வலா் ஆனந்தன் கூறினாா்கள்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.