கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இருவரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
புதுக்கோட்டை மாவட்டம், உடையாளிப்பட்டியைச் சோ்ந்த மி. சிவகுமாா் (30), மி. வீரமணி (28) ஆகிய இருவரும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
இவா்களை தமிழ்நாடு குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.வி. அருண்சக்தி குமாா், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.இந்தப் பரிந்துரையின்பேரில் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவா்கள் இருவருக்கும் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டம், உடையாளிப்பட்டியைச் சோ்ந்த மி. சிவகுமாா் (30), மி. வீரமணி (28) ஆகிய இருவரும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
இவா்களை தமிழ்நாடு குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.வி. அருண்சக்தி குமாா், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.இந்தப் பரிந்துரையின்பேரில் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவா்கள் இருவருக்கும் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.