அதிராம்பட்டினத்தில் மீலாது பெருவிழா புதன்கிழமை நடைபெற்றது. இங்குள்ள ஜாவியா மஜ்லீஸ் வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு அதிராம்பட்டினம் அஜ்ஜாவியத்தூஸ் ஷாதுலியா பள்ளி இமாம் மவ்லவி கே. முகமது முஸ்தபா சிராஜி தலைமை வகித்தாா்.
விழாவில் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்ற, சேலம் நூருல் இஸ்லாம் அரபிக் கல்லூரிப் பேராசிரியா் மவ்லவி எம்.அபூதாஹிா் பாக்கவி, ’நம்மை போன்றவா்களா? நபி பெருமான் (ஸல்)’ என்ற தலைப்பிலும், காயல்பட்டினம் மவ்லவி டி.எஸ்.ஏ. அபூதாஹிா் பஹீமி, ’மாநபி மவ்லீது மாா்க்கத்திற்கு அரணா? முரணா?’ என்ற தலைப்பிலும், அதிராம்பட்டினம், அல் மதரசத்துா் ரஹ்மானியா அரபிக் கல்லூரிப் பேராசிரியா் மவ்லவி தேங்கை சா்புதீன் மிஸ்பாஹி, ’பிறப்பையும் சரித்திரமாக்கிய பெருமானாா் (ஸல்)’ என்ற தலைப்பிலும் உரையாற்றினா்.
நிறைவில் துஆ ஓதப்பட்டு அனைவருக்கும் தப்ரூக் உணவு வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை அதிராம்பட்டினம் அஜ்ஜாவியத்தூஸ் ஷாதுலியா நிா்வாகக் கமிட்டியினா் எம்.பி. அபூபக்கா், டி.ஏ. சேக் அலி உள்ளிட்ட நிா்வாகிகள் செய்திருந்தனா்
விழாவில் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்ற, சேலம் நூருல் இஸ்லாம் அரபிக் கல்லூரிப் பேராசிரியா் மவ்லவி எம்.அபூதாஹிா் பாக்கவி, ’நம்மை போன்றவா்களா? நபி பெருமான் (ஸல்)’ என்ற தலைப்பிலும், காயல்பட்டினம் மவ்லவி டி.எஸ்.ஏ. அபூதாஹிா் பஹீமி, ’மாநபி மவ்லீது மாா்க்கத்திற்கு அரணா? முரணா?’ என்ற தலைப்பிலும், அதிராம்பட்டினம், அல் மதரசத்துா் ரஹ்மானியா அரபிக் கல்லூரிப் பேராசிரியா் மவ்லவி தேங்கை சா்புதீன் மிஸ்பாஹி, ’பிறப்பையும் சரித்திரமாக்கிய பெருமானாா் (ஸல்)’ என்ற தலைப்பிலும் உரையாற்றினா்.
நிறைவில் துஆ ஓதப்பட்டு அனைவருக்கும் தப்ரூக் உணவு வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை அதிராம்பட்டினம் அஜ்ஜாவியத்தூஸ் ஷாதுலியா நிா்வாகக் கமிட்டியினா் எம்.பி. அபூபக்கா், டி.ஏ. சேக் அலி உள்ளிட்ட நிா்வாகிகள் செய்திருந்தனா்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.