வெளியூர் மரண அறிவித்தல்:ஜெகதாப்பட்டடினத்தை சேர்ந்த மு.மு.அ. அகமது கனி அவர்கள்




கோபாலப் பட்டினம் மு. முகைதீன் அப்துல் காதர் சம்மந்தியும் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மூ.மூ அப்பாஸ் ராவுத்தர் அவர்களுடைய மகனும், கருப்பட்டி அப்துல்காதர், அவர்களுடைய சகோதரரும் மீமிசல் ஜனப்பிரியா மளிகை உரிமையாளர் அபுபக்கர், சதாம்ஹீசைன் அவர்களுடைய தந்தை மு.மு.அ. அகமது கனி அவர்கள் இன்று 08-11-2025 சனிக்கிழமை வபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் அஸர் தொழுகைக்கு பிறகு ஜெகதாப்பட்டினம்  மையவாடியில் நடைபெறும்.


மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments