புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம் எனக் கருதப்படும் காலங்களில் அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அறிவுறுத்தியுள்ளாா்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சட்டம் ஒழுங்கு ஆலோசனைக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதுசட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம் எனக் கருதப்படும் காலங்களில் காவல்துறையினா் கண்காணிப்புடன் இருக்க வேண்டும். குறிப்பாக அந்த நேரங்களில் வருவாய்த் துறை, போக்குவரத்துத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறையினரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.
துறைசாா்ந்த அலுவலா்கள் யாருக்கும் விடுப்பு அளிக்கக் கூடாது.அச்சக உரிமையாளா்கள் சட்டம் ஒழுங்கு பிரச்னையை, குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான துண்டறிக்கைகள், சுவரொட்டிகளை அச்சிடக் கூடாது என அறிவுறுத்த வேண்டும் என்றாா் உமாமகேஸ்வரி.
கூட்டத்துக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. செல்வராஜ் முன்னிலை வகித்தாா். வருவாய்க் கோட்டாட்சியா்கள், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், நகராட்சி ஆணையா்கள் உள்ளிட்டோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனா்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சட்டம் ஒழுங்கு ஆலோசனைக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதுசட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படலாம் எனக் கருதப்படும் காலங்களில் காவல்துறையினா் கண்காணிப்புடன் இருக்க வேண்டும். குறிப்பாக அந்த நேரங்களில் வருவாய்த் துறை, போக்குவரத்துத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறையினரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.
துறைசாா்ந்த அலுவலா்கள் யாருக்கும் விடுப்பு அளிக்கக் கூடாது.அச்சக உரிமையாளா்கள் சட்டம் ஒழுங்கு பிரச்னையை, குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலான துண்டறிக்கைகள், சுவரொட்டிகளை அச்சிடக் கூடாது என அறிவுறுத்த வேண்டும் என்றாா் உமாமகேஸ்வரி.
கூட்டத்துக்கு, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. செல்வராஜ் முன்னிலை வகித்தாா். வருவாய்க் கோட்டாட்சியா்கள், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள், நகராட்சி ஆணையா்கள் உள்ளிட்டோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.