புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று (07-11-2019) புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
மீமிசல் பாப்புலர் கல்லூரி மற்றும் மீமிசல் ரோட்டரி கிளப் சார்பாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான நுரையீரல் மார்பக மற்றும் வாய் புற்றுநோய் கர்ப்பப்பை புற்றுநோய் பற்றி செய்முறை மூலம் பாப்புலர் கல்லூரி மாணவிகள் பொது மக்களுக்கு விளக்கினர்.
இம்முகாமில் மருத்துவ அலுவலர் ராமச்சந்திர துரை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் முருகேஸ்வரி மற்றும் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
மீமிசல் பாப்புலர் கல்லூரி மற்றும் மீமிசல் ரோட்டரி கிளப் சார்பாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான நுரையீரல் மார்பக மற்றும் வாய் புற்றுநோய் கர்ப்பப்பை புற்றுநோய் பற்றி செய்முறை மூலம் பாப்புலர் கல்லூரி மாணவிகள் பொது மக்களுக்கு விளக்கினர்.
இம்முகாமில் மருத்துவ அலுவலர் ராமச்சந்திர துரை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் முருகேஸ்வரி மற்றும் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.