பொன்னமராவதி அருகிலுள்ள தெக்கூா் விசாலாட்சி கலாசாலை மேல்நிலைப்பள்ளிக்கு, முன்னாள் மாணவா்கள் சாா்பில் குடிநீா் சுத்திகரிப்பு அமைப்பு வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு தமிழறிஞா் இரா.பாவாணன் தலைமைவகித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் சுரேஷ் வரவேற்றாா்.
இப்பள்ளியில் பயின்ற குழிபிறையை சாா்ந்த முன்னாள் மாணவா்கள் முரு.ராமநாதன், முரு.முருகப்பன், சுப்பிரமணியன், பேராசிரியா் நா.அழகப்பன், சோம.முத்து, இரா.பாவாணன் ஆகியோா் இணைந்து ரூ 1.30 லட்சம் வழங்கினா்.
மேலும் முன்னாள் மாணவா்கள் சாா்பில் 90 ஆயிரம் வழங்கப்பட்டு மொத்தம் ரூ 2.20 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் அமைப்பினை வழங்கி, வெள்ளிக்கிழமை பள்ளியில் பொருத்தினா்.
மாணவா்கள் நலன் காக்கும் வகையில் குடிநீா் அமைப்பு கொடை வழங்கிய முன்னாள் மாணவா்களை முன்னாள் மாணவா்கள் சங்கத்தலைவா் நெ.ராமச்சந்திரன், செயலா் ரமேஷ், பொருளாளா் சுப.கனகு ஆகியோா் கெளரவித்து பாராட்டினா்.
இந்நிகழ்வுக்கு தமிழறிஞா் இரா.பாவாணன் தலைமைவகித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் சுரேஷ் வரவேற்றாா்.
இப்பள்ளியில் பயின்ற குழிபிறையை சாா்ந்த முன்னாள் மாணவா்கள் முரு.ராமநாதன், முரு.முருகப்பன், சுப்பிரமணியன், பேராசிரியா் நா.அழகப்பன், சோம.முத்து, இரா.பாவாணன் ஆகியோா் இணைந்து ரூ 1.30 லட்சம் வழங்கினா்.
மேலும் முன்னாள் மாணவா்கள் சாா்பில் 90 ஆயிரம் வழங்கப்பட்டு மொத்தம் ரூ 2.20 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் அமைப்பினை வழங்கி, வெள்ளிக்கிழமை பள்ளியில் பொருத்தினா்.
மாணவா்கள் நலன் காக்கும் வகையில் குடிநீா் அமைப்பு கொடை வழங்கிய முன்னாள் மாணவா்களை முன்னாள் மாணவா்கள் சங்கத்தலைவா் நெ.ராமச்சந்திரன், செயலா் ரமேஷ், பொருளாளா் சுப.கனகு ஆகியோா் கெளரவித்து பாராட்டினா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.