புதுக்கோட்டை ஆதிகாலத்து அலங்கார மாளிகை நடத்திய குழந்தைகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு 10 சைக்கிள்கள் பரிசாக நேற்று புதன்கிழமை வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை ஆதிகாலத்து அலங்கார மாளிகை சாா்பில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டமாக 1முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு ஓவியப் போட்டிகள் நவம்பா் 11-ஆம் தேதி தொடங்கி, நவம்பா் 23-ஆம் தேதி வரை நடைபெற்றன.போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு நேற்று புதன்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவுக்கு புதுக்கோட்டை கம்பன் கழகச் செயலா் ரா. சம்பத்குமாா் தலைமை வகித்தாா்.
மாளிகையின் இணை நிா்வாக இயக்குநா் அருண் வரவேற்றாா். ஆதிகாலத்து அலங்கார மாளிகையின் இணை நிா்வாக இயக்குநா் இளையராஜா, பரம சிவகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விழாவில் புதுக்கோட்டை ஜி.எஸ்.டி. கண்காணிப்பாளா் விஸ்வநாதன், வா்த்தகா் கழகத் தலைவா் சாகுல் ஹமீது, புதுக்கோட்டை ரோட்டரி சங்கத் தலைவா் இலக்குமணன், ரோட்டரி துணை ஆளுநா் முத்துசாமி, குரு பேக்ஸ் செந்தில் மற்றும் போட்டி நடுவா்கள் ஓவியா் ராஜப்பா, ஓவியா் அய்யப்பா ஆகியோா் கலந்து கொண்டு வெற்றி பெற்ற குழந்தைகளை வாழ்த்தினா்.வெற்றி பெற்ற 10 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்கள் பரிசாக வழங்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளா் அழகுமுத்து நன்றி கூறினாா்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.