புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள வடக்கு அம்மாபட்டினத்தில் இன்று 10.12.2019 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை மதரஸா ஜலாலியா விழா அரங்கத்தில் வடக்கு அம்மாபட்டினம் சுன்னத் ஜமாஅத் மற்றும் இளைஞர் பேரவை இணைந்து நடத்தும் மாபெரும் மீலாது நல்லிணக்க விழா நடைபெற உள்ளது.
நிகழ்ச்சி நிரல் :
சிறப்புரை: மௌலானா,மௌலவி,ஹாபிழ் M.A.ஷவ்கத் அலி உஸ்மானி தலைமை இமாம்,கலாச்சார பள்ளிவாசல்,நாகர்கோவில்
தலைப்பு : தடம் மாறாத மார்க்கத்தில் தடுமாறும் இளைஞர்கள்
சிறப்பு அழைப்பாளர்கள் :
ஜனாப் K.நவாஸ்கான் M.P அவர்கள்,இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர், மாநில துணைச் செயலாளர்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
ஜனாப் மு.தமிமுன் அன்சாரி M.L.A அவர்கள், நாகப்பட்டிணம் சட்டமன்ற உறுப்பினர், பொதுச் செயலாளர்,மனிதநேய ஜனநாயக கட்சி
அன்புடன் அழைப்பது
வடக்கு அம்மாபட்டினம் ஜமாஅத்தார்கள் மற்றும் இளைஞர் பேரவை
நிர்வாகிகள் & அங்கத்தினர்கள்.வெளி நாடுவாழ் நண்பர்கள்.
வெளியூர் தொழில் முனையும் நண்பர்கள்
வடக்கு அம்மாபட்டினம்,
மணமேல்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்
குறிப்பு: பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.