புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகாமையில் உள்ள கோபாலப்பட்டிணம் ஜம் ஜம் தெரு (பழைய காலனி) 1-வது வீதியை சேர்ந்த சாகுல் ஹமீது மற்றும் அப்துல் கரீம் அவர்களின் பேரனும், சதாக்கத்துல்லாஹ் - ரஹிலா அம்மாள் அவர்களின் புதல்வரும்
மற்றும் சாதிக் அலி, சதாம் உசேன் ஆகியோரின் சகோதரர் நெய்னா முகம்மது அவர்கள் நேற்று 20.12.2019 வெள்ளிக்கிழமை காலை சென்னை பாரிமுனையில் அமைந்துள்ள சென்னை உயர் நீதிமன்றத்தில் (High Court) தமிழ்நாடு & புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு செய்து வழக்கறிஞராக பதவி ஏற்றார்.
இவர் இளைநிலை B.Com பட்டத்தை திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியிலும், முதுநிலை B.L பட்டத்தை ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் பயின்றார்.
வழக்கறிஞர் சேவைகளில் சிறந்து விளங்கிட GPM மீடியா மற்றும் கோபாலப்பட்டிணம் ஊர் பொதுமக்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.