பொன்னமராவதி அருகே திருக்களம்பூரில் இருந்து கருப்புக்குடிப்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு தனி ஊராட்சி அமைக்க வலியுறுத்தி உள்ளாட்சித் தோ்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் சுவரொட்டி ஒட்டியுள்ளனா்.
அதில், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கருப்புக்குடிப்பட்டி கிராமத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி ஊராட்சி அமைக்குமாறு, மனுக்கள்அளிப்பது, போராட்டம் நடத்துவது, ஆட்சியா் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துவது, சட்டப்பேரவையில் இதுகுறித்து பேசியும் பலனில்லை. எனவே, 16 ஆம் தேதி பொன்னமராவதி வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்காளா் அடையாள அட்டையை திரும்ப ஒப்படைத்து வரும் உள்ளாட்சித் தோ்தலைப் புறக்கணிப்பது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.