இந்திய அரசு அமல்படுத்தியுள்ள CAA மற்றும் அமல்படுத்த உள்ள NRC சட்டத்தை எதிர்த்து நாடெங்கிலும் போராட்டங்கள் வலுத்துள்ளன.
இச்சட்டமானது இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கை அகதியினருக்கும், அயல் நாட்டில் இருந்து தஞ்சம் அடைந்த முஸ்லீம்களுக்கும் குடியுரிமை இல்லை என கூறுகிறது. இதனை கண்டித்து நாடெங்கும் போராட்டம் அனல் பறக்கிறது.
இந்நிலையில் கனடாவில் வசிக்கும் தமிழர்கள், இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து இந்திய தூதரகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடத்தினர். அதில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கலந்துகொண்டு இந்திய அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.