கிருஷ்ணாஜிப்பட்டிணத்தில் SDPI கட்சி நடத்தும் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்



புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகா, கிருஷ்ணாஜிப்பட்டினத்தில்  SDPI கட்சி நடத்தும் குடியுரிமையை பறிக்க நினைக்கும் கருப்பு சட்டங்களுக்கு எதிராக 30.01.2020 வியாழக்கிழமை அன்று மாலை 5.00 மணியளவில் கிருஷ்ணாஜிப்பட்டினம் கடை வீதியில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

கண்டன உரை:
இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் PFI மாநில செயலாளர், நாகூர் மீரான் அவர்கள் , SDPI கட்சி மாவட்டத் தலைவர் செய்யது இபுராஹீம் அவர்கள், அனைத்து இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில செயற்குழு உறுப்பினர் மெலனி ஹாஃபிழ், M.A. ஷவ்கத் அலி உஸ்மானி, மௌலவி, அஹ்மது ஆலிம் அஸ்ஹரி இமாம் ஆகியோர்கள் இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்கள். 

ஆகவே இந்த மாபெரும்  கண்டன பொதுக்கூட்டத்தில் கிருஷ்ணாஜிப்பட்டினம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை சுற்றுவட்டார பொதுமக்கள், இளைஞர்கள்  குடியுரிமையை பறிக்க நினைக்கும் கருப்பு சட்டங்களுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு SDPI கட்சி சார்பாக அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

இவண்
SDPI கட்சி, கிருஷ்ணாஜிபட்டினம் கிளை,
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம், 
9789385781

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments