புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகா, கிருஷ்ணாஜிப்பட்டினத்தில் SDPI கட்சி நடத்தும் குடியுரிமையை பறிக்க நினைக்கும் கருப்பு சட்டங்களுக்கு எதிராக 30.01.2020 வியாழக்கிழமை அன்று மாலை 5.00 மணியளவில் கிருஷ்ணாஜிப்பட்டினம் கடை வீதியில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
கண்டன உரை:
இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் PFI மாநில செயலாளர், நாகூர் மீரான் அவர்கள் , SDPI கட்சி மாவட்டத் தலைவர் செய்யது இபுராஹீம் அவர்கள், அனைத்து இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில செயற்குழு உறுப்பினர் மெலனி ஹாஃபிழ், M.A. ஷவ்கத் அலி உஸ்மானி, மௌலவி, அஹ்மது ஆலிம் அஸ்ஹரி இமாம் ஆகியோர்கள் இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்கள்.
ஆகவே இந்த மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தில் கிருஷ்ணாஜிப்பட்டினம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை சுற்றுவட்டார பொதுமக்கள், இளைஞர்கள் குடியுரிமையை பறிக்க நினைக்கும் கருப்பு சட்டங்களுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு SDPI கட்சி சார்பாக அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.
இவண்
SDPI கட்சி, கிருஷ்ணாஜிபட்டினம் கிளை,
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்,
9789385781
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.