குடியுரிமை திருத்த சட்டம் திரும்பபெற கோரியும் CAA- NRC- NPR எதிராகவும் நாடுமுழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாணவர்கள் மற்றும் அனைத்து சமுதாய மக்கள் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கோவையில் பிப்ரவரி 29 சனிக்கிழமை மாலை 3.00 மணியளவில் கோவை கொடிசியா திடலில் லட்சக்கணக்கில் மக்கள் திரளும் மனித வாழ்வுரிமை மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் தேசிய தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளனர்.
இந்த வாழ்வுரிமை மாநாட்டில் அனைத்து சமுதாய பொதுமக்கள், அனைவரும் அலை கடலென திரண்டு குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி வலியுறுத்த மனிதநேய ஜனநாயக கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பாக நமது ஊர் மற்றும் சுற்றுப்புற வாசிகளை அன்புடன் அழைக்கிறார்கள்.
நமது உரிமையை வென்றடுக்க அழைப்பது :
மனிதநேய ஜனநாயக கட்சி,
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்,
தமிழ்நாடு.
குறிப்பு: மனிதநேய ஜனநாயக கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பாக கோவை மாநாட்டிற்கு வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தகவல்:
மு.முகமது யாசின்,
கோபாலப்பட்டிணம்
மாவட்ட செயலாளர்
மாணவர் இந்தியா
மனிதநேய ஜனநாயக கட்சி
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
தொடர்புக்கு: 9787956584, 8667404741
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.