குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெற கோரியும் CAA- NRC- NPR எதிராகவும் நாடு முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாணவர்கள் மற்றும் அனைத்து சமுதாய மக்கள் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதனிடையில் டெல்லியில் குடியரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறகோரி நடைபெற்ற போராட்டத்தை வன்முறையாக மாற்றி 38-க்கும் மேற்பட்ட உயிர் பலியை ஏற்படுத்த காரணமான மத்திய அரசை கண்டித்து இன்ஷா அல்லாஹ் இன்று 28.02.2020 வெள்ளிக்கிழமை மதியம் 2.30 மணியளவில் மீமிசல் தபால் நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது.
இந்த முற்றுகை போராட்டத்தில் அனைத்து பொதுமக்கள், கலந்து கொள்ளுமாறு மீமிசல் சுற்றுவட்டார கூட்டமைப்பு சார்பாக அன்புடன் அழைக்கிறார்கள்.
அனைவரையும் போராட்ட களத்திற்கு அழைப்பது......
மீமிசல் சுற்றுவட்டார ஜமாஅத் கூட்டமைப்பு
புதுக்கோட்டை மாவட்டம்
குறிப்பு: 2.00 மணியளவில் அனைத்து பொதுமக்களும் மீமிசல் SBI வங்கி அருகே வருமாறு மீமிசல் சுற்றுவட்டார ஜமாஅத் கூட்டமைப்பு சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தொடர்புக்கு: 8681807278, 9942002536, 8526630312
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.