அம்மாபட்டிணத்தில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மூன்றாவது நாளாக தொடரும் போராட்டம்…!



புதுக்கோட்டை மாவட்டம்,அம்மாபட்டிணத்தில் மூன்றாவது நாளாக தொடரும் சாகீன் பாக் போராட்டம்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரியும், தமிழகத்தில் கணக்கெடுப்பை நடத்தக்கூடாது என்று தமிழக அரசை வலியுறுத்தி

அம்மாபட்டிணத்தில் மூன்றாவது நாளாக நடைபெற்று வரும் தொடர் காத்திருப்பு போராட்டம்.




கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments