மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள மக்கள் விரோத , குடியுரிமை திருத்த சட்டம் திரும்பபெற கோரியும் CAA- NRC- NPR எதிராகவும் நாடு முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.
அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை
தலைமையிலான அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் & அமைப்புகள் மற்றும் அனைத்து கட்சிகள் புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக புதுக்கோட்டையில் நாளை 19-02-2020 புதன்கிழமை காலை 10.00 மணி புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் இருந்து பேரணி துவங்க உள்ளது.
பணமதிப்பிழப்பை போன்ற அனைத்து மக்களின் நிம்மதியை குலைக்கும் CAA குடியுரிமை திருத்த சட்டம் NRC தேசிய குடிமக்கள் பதிவேடு NPR தேசிய மக்கள் தொகை பதிவேடு (புதியது) ஆகிய கருப்பு சட்டங்களுக்கு எதிராக தமிழகத்தில் நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றகோரி தமிழகம் முழுவதும் மாவட்டம் தோறும் ஒரே நாளில் கலெக்டர் அலுவலகம் நோக்கி முற்றுகை பேரணி.
நம் இந்திய குடியுரிமை காத்திட குடும்பத்தோடு கலந்து கொள்வோம்.
அன்புடன் அழைக்கிறது.
தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை
தலைமையிலான அனைத்து இஸ்லாமிய
இயக்கங்கள் & அமைப்புகள் மற்றும் அனைத்து கட்சிகள்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.