கத்தர் மண்டல தமுமுக மமகவின் கிளையான இந்திய கத்தர் இஸ்லாமிய பேரவை - (IQIC) கத்தார் தலைநகர் தோகவில் 28-02-2020 வெள்ளிக்கிழமை அன்று ஃபனார் அரங்கம் அல் அத்திய்யா மார்கட் பள்ளி அருகில், சனியா. கத்தர் மாலை 06.00 மணியளவில் இந்திய குடியுரிமை சட்டம் ஓர் ஆய்வு சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
இக்கருத்தருங்கில் மௌலவி. இமாதுத்தீன் உமரி அவர்கள் கருத்துரை ஆற்றினார்கள்.
மௌலவி ஷரஃபுத்தீன் உமரி அவர்கள் CAA - சட்டமும் நாமும் என்ற தலைப்பிலும்,
சகோ. ஃபெரோஸ்கான் அவர்கள் CAA - ஒரு சவால்) தலைப்பிலும்
மௌலவி. நூருல்லாஹ் உமரி அவர்கள் (குர்ஆனின் ஒளியில் குடியுரிமை) என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
இந்த நிகழ்வில் கோபாலப்பட்டினத்தை சேர்ந்த சகோதரர் அபுபக்கர் சித்திக் அவர்கள் மற்றும் கத்தார் வாழ் இந்திய சகோதரர்கள் கலந்து கொண்டனர்.
தகவல் : அபுபக்கர் சித்திக்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.