ஆவுடையாா்கோவிலில் நாம் தமிழர் கட்சி நடத்தும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்.!



நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார்கோவில் ஒன்றியம் நடத்தும் கொள்கை விளக்க மற்றும் குடியுரிமை சட்டத்திற்கெதிரான கண்டனப் பொதுக்கூட்டம் 09-03-2020 திங்கள்கிழமை மாலை 5.00 மணியளவில் ஆவுடையாா்கோவில் தேரடி அருகே நடைபெறுகிறது.

கல்வியாளர்-ஹிமாயுன் கபீர் அவர்கள் (மாநில ஒருங்கிணைப்பாளர்) சிறப்புரையாற்றவுள்ளார்கள். 

இடும்பவனம் கார்த்தி (மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி) திருமதி.காளியம்மாள் (மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி) (வடசென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்) எழுச்சியுரையாற்றவுள்ளார்கள். 

எழுச்சியும் புரட்சியுமாய் நடைபெறவிருக்கிறது. இந்த பொதுக்கூட்டத்தில், அனைத்து நிலை பொறுப்பாளர்களும் தாய்த்தமிழ் சொந்தங்களும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

தகவல்: நூருல்லாஹ்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments