கந்தர்வகோட்டையில் சமூக இடைவெளியை பின்பற்றாத மற்றும் ஊரடங்கு உத்தரவை மீறி திறந்திருந்த 10 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி கந்தர்வகோட்டை கடை வீதியில் ஆய்வு செய்தார். அப்போது மளிகை, காய்கறி மற்றும் மருந்தகங்களை தவிர்த்து திறந்து வைக்கப்பட்டிருந்த 6 கடைகள் மற்றும் சமுதாய இடைவெளியை பின்பற்றாத 4 மளிகை கடைகளையும் சேர்த்து 10 கடைகளையும் கோட்டாட்சியர் உத்தரவின் பேரில், வருவாய் அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். இதில் கந்தர்வகோட்டை தாசில்தார் சதீஸ், கிராம நிர்வாக அலுவலர் வீரபாண்டியன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.