மாத்தூர் அருகே தடை உத்தரவை மீறிய 3 மளிகை கடைக்காரர்கள் கைது.!



மாத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் நேற்று மாத்தூர் அருகே உள்ள செங்களூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.


அப்போது செங்களூர் மேலப்பட்டியில் மளிகை கடை நடத்தி வரும் அதே ஊரை சேர்ந்த கண்ணன் (வயது 30), மாரிதங்கம் (40), லெட்சுமணன் (40) ஆகிய 3 பேரும் தடை உத்தரவை மீறி சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வியாபாரம் செய்துவந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments