புதுக்கோட்டை கொரோனா வார்டில் மூதாட்டி அனுமதி.!



புதுக்கோட்டை காமராஜபுரம் பகுதியை சேர்ந்த 75 வயது மூதாட்டி ஒருவருக்கு காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் இருந்துள்ளது.


இதையடுத்து புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை தனி வார்டில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்த மாதிரி புதுக்கோட்டை அரசு மருத்துவமனை பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments