கோபாலப்பட்டிணம் ஷாகின் பாக் குழு சார்பில் மீமிசல் சுற்றுவட்டார பகுதியில் ஏழை, எளிய மற்றும் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கப்பட்டது.
கொரோனா வைரஸ் பரவலால் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் மீமிசல் பகுதியில் ஆதரவற்றோர் மற்றும் சாலையோரம் வசித்து வரும் மக்களுக்கு உணவு வழங்க கோபாலப்பட்டிணம் ஷாஹின் பாஃக் குழு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் இன்று 12.04.2020 புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம் ஷாஹின் பாஃக் குழு இளைஞர்கள் மீமிசல் பகுதியில் சாலையோரம் வசித்து வரும் ஏழை எளிய மக்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு சுமார் 300 உணவு பொட்டலங்களை வழங்கினர்.
என்றும் சமுதாயப்பணியில்
கோபாலப்பட்டிணம் ஷாஹின் பாஃக் குழு,
கோபாலப்பட்டிணம்.
ஆவுடையார்கோவில் ஒன்றியம்.
புதுக்கோட்டை மாவட்டம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.