கீழமஞ்சகுடி ஊராட்சியில் கிருமி நாசினி தெளிப்பு.!



கீழமஞ்சகுடி ஊராட்சியில் ஊராட்சி மன்றம் சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்திற்குட்பட்ட கீழமஞ்சகுடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ஜனாப்.அரபு மரைக்காயர் தலைமையில், ஊராட்சிக்குட்பட்ட ஜெகதாபட்டினம், செல்லனேந்தல், கல்லுவயல்,மதுரை மேற்கு குடியிருப்பு, கீழகாவனூர், கோடக்குடி , கீழமஞ்சகுடி, பிததூர், சித்தம்ப வயல் மற்றும் பரியங்கோட்டை ஆகிய பகுதிகளில் கிருமி நாசினி மருந்து டிராக்டர் மற்றும் மெஷின் மூலம் தெளிக்கப்பட்டது.

தகவல்: ஜெகதை செய்யது






கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments