கட்டுமாவடி அருகே உள்ள கடலில் புள்ளி மான் ஒன்று செத்து மிதந்தது. இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் கடலில் இறங்கி அந்த புள்ளிமான் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
இதுகுறித்து அவர்கள் வனத்துறைக்கும், மணமேல்குடி கடலோர காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் கடலோர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர், வனசரகர் ராஜசேகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செத்து கிடந்த புள்ளி மானை மீட்டனர்.
கடந்த 22.03.2020 அன்று கிருஷ்ணாஜிபட்டினத்தில் கடலில் தத்தளித்த புள்ளி மான் உயிருடன் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.