சமூகநீதி மாணவர் இயக்கம் நடத்தும் "சமூக வலைத்தள போராட்டம் இன்று நடைபெற உள்ளது.
டெல்லி JMI பல்கலைக்கழகத்தை சோ்ந்த கா்பிணி பெண்ணான சஃபொரா ஜா்கா் உள்ளிட்ட மாணவா்கள் கொடுஞ்சட்டமான CAA எதிராக போராடிய ஒரே காரணத்திற்காக மனிதாபிமானமின்றி UAPA சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தை கண்டித்தும், உடனே அவா்களை விடுவிக்க வலியுறுத்தியும்
சமூகநீதி மாணவா் இயக்கத்தின் சாா்பாக சமூக வலைத்தள போராட்டம்
https://m.facebook.com/story.php?story_fbid=2007992372678660&id=243228229155092
நாள்: 12-05-2020
நேரம்: காலை 11:30 மணியளவில்
அடக்குமுறைக்கு எதிராக கண்டன குரலை பதிவு செய்ய அழைக்கிறது, சமூகநீதி மாணவா் இயக்கம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.