புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்கள் அதிகமாக கூடினால் கடைகள் மூடப்படும்; கலெக்டர் எச்சரிக்கை.!



புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி நிருபர்களிடம் கூறுகையில், “பொதுமக்கள், வணிகர்கள் நலன் கருதி நிறுவனங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


இதில் அதிகமான மக்கள் கூடினால் அந்த கடைகள், நிறுவனங்கள் மூடப்படும். அந்த கடைகளை திரும்ப திறக்க இயலாது. வாடிக்கையாளர்கள், வணிகர்கள் முக கவசம் அணிய வேண்டும். 3 அடி சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும்” என்றார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments