தமிழகத்தில் திங்கட்கிழமை நோன்பு பெருநாள் – அரசு தலைமை காஜி அறிவிப்பு.!



தமிழகத்தில் பிறை தேட வேண்டிய நாளான இன்று எங்கும் பிறை தென்படாத காரணத்தினால் ரமலான் மாதத்தின் நோன்பை முப்பதாக பூர்த்தி செய்து இன்ஷா அல்லாஹ் வரும் 25.05.2020 திங்கட்கிழமை அன்று பெருநாள் கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை காஜி அவர்கள் அறிவித்துள்ளார்.


இன்று 23-05-2020 சனிக்கிழமை அன்று தமிழகத்தில் எந்த இடத்திலும் பெருநாள் பிறை தென்படவில்லை. ஆகையால் நாளை 24.05.2020 ஞாயிற்றுக்கிழமை ரமலான் பிறை 30 ஆகக் கணக்கிட்டு நோன்பு நோற்க வேண்டுமெனவும், 25.05.2020 திங்கட்கிழமை ஈதுல் ஃபித்ர் பெருநாள் ஆகும் எனவும் தமிழ்நாடு அரசு தலைமை காஜி அவர்கள் அறிவித்துள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments