கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காரணத்தினால் அதனை கட்டுப்படுத்தும் விதமாக
இன்று (28.06.2020, ஞாயிற்றுக்கிழமை) முதல் மறு உத்தரவு வரும் வரையில் பால்கடை ,மருந்தகம், உணவகம் இவைகளை தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல், மதியம் 3 மணி வரையிலுமே செயல்பட வேண்டுமென அன்போடு அறிவுருத்திக்கொள்ளப்படுகிறது.
மேலும் முகக்கவசமின்றி வெளியில் வருவதை முற்றிலுமாக தவிர்த்துக்கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் வருவாய்துறை, சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை போன்றவர்களுக்கு தகுந்த ஒத்துழைப்பு அளித்திடுமாறும் உங்களை அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இப்படிக்கு.
வர்த்தகசங்கம்
கோட்டைப்பட்டிணம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.