மனிதநேய ஜனநாயக கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட நிர்வாக குழு கூட்டம் மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி அவர்கள் தலைமையில் அலுவலகத்தில் சமூக இடைவெளியுடன் நடைபெற்றது.
மாவட்ட பொருளாளர் சேக் இஸ்மாயில் அனைவரையும் வரவேற்றார், மாவட்ட துணைச் செயலாளர் அஜ்மீர் அலி முன்னிலையில் மாவட்ட துணைச் செயலாளர் ஒளி முகம்மது தீர்மானங்களை முன்மொழிந்தார். அனைவரும் முக கவசத்துடன் கலந்துக்கொண்டனர். இறுதியில் மாவட்ட துணைச் செயலாளர் செய்யது அபுதாஹிர் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
1. போர்கால அடிப்படையில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்க
கொரோனா வைரஸ் பரிசோதனையை போர்கால அடிப்படையில் ஒரு மாவட்டத்தில் ஒரே நேரத்தில் அனைவருக்கும் பரிசோதனை செய்வதன் மூலம் நூறு சதம் வைரஸை கண்டறியவும் கட்டுபடுத்தவும் முடியும். எனவே தமிழக அரசு போர்கால அடிப்படையில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
2. டெல்டா விவசாயத்திற்கு தனி மேற்பார்வை மற்றும் வழிகாட்டி குழு அமைத்திடுக
மேட்டூர் அனையிலிருந்து ஜூன் 16ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என மாண்புமிகு தமிழக முதல்வர் அறிவித்துள்ள நிலையில்
1.கடைமடை கால்வாய் வரை தண்ணீர் வருகையை உறுதி செய்யவேண்டும்.
2.விவசாயிகளுக்கு விவசாய இடுபொருள்களை கால தாமதம் இன்றி வினியோகம் செய்யவேண்டும்.
3.கூட்டுறவு மற்றும் அரசு வங்கிகளில் விவசாய கடன் கட்டுப்பாடுகளும் கால தாமதமும் இன்றி வழங்கப்படவேண்டும்.
4.அனைத்து விவசாயிகளுக்கும் தேவையான அளவு உரம் வழங்கப்பட வேண்டும்..
5.பயிர் காப்பீடு செய்ய விவசாயிகள் ஆவணங்களுடன் அரசு அலுவகங்களில் அலக்கழிக்காமல் முகாம் அமைத்து விரைவாக பதிவுசெய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.
மேற்கண்ட சேவைகள் சரியாக நடைபெறுவதை கண்காணிக்கவும் விரைவுபடுத்தவும் விவசாய அனுபவமுடைய IAS அதிகாரி தலைமையில் குழு அமைக்கவேண்டும் என கோருகிறோம்.
தகவல்
மனிதநேய ஜனநாயக கட்சி
தகவல் மற்றும் தொழில் நுட்பப்பிரிவு
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
மாவட்ட பொருளாளர் சேக் இஸ்மாயில் அனைவரையும் வரவேற்றார், மாவட்ட துணைச் செயலாளர் அஜ்மீர் அலி முன்னிலையில் மாவட்ட துணைச் செயலாளர் ஒளி முகம்மது தீர்மானங்களை முன்மொழிந்தார். அனைவரும் முக கவசத்துடன் கலந்துக்கொண்டனர். இறுதியில் மாவட்ட துணைச் செயலாளர் செய்யது அபுதாஹிர் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
1. போர்கால அடிப்படையில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்க
கொரோனா வைரஸ் பரிசோதனையை போர்கால அடிப்படையில் ஒரு மாவட்டத்தில் ஒரே நேரத்தில் அனைவருக்கும் பரிசோதனை செய்வதன் மூலம் நூறு சதம் வைரஸை கண்டறியவும் கட்டுபடுத்தவும் முடியும். எனவே தமிழக அரசு போர்கால அடிப்படையில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
2. டெல்டா விவசாயத்திற்கு தனி மேற்பார்வை மற்றும் வழிகாட்டி குழு அமைத்திடுக
மேட்டூர் அனையிலிருந்து ஜூன் 16ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என மாண்புமிகு தமிழக முதல்வர் அறிவித்துள்ள நிலையில்
1.கடைமடை கால்வாய் வரை தண்ணீர் வருகையை உறுதி செய்யவேண்டும்.
2.விவசாயிகளுக்கு விவசாய இடுபொருள்களை கால தாமதம் இன்றி வினியோகம் செய்யவேண்டும்.
3.கூட்டுறவு மற்றும் அரசு வங்கிகளில் விவசாய கடன் கட்டுப்பாடுகளும் கால தாமதமும் இன்றி வழங்கப்படவேண்டும்.
4.அனைத்து விவசாயிகளுக்கும் தேவையான அளவு உரம் வழங்கப்பட வேண்டும்..
5.பயிர் காப்பீடு செய்ய விவசாயிகள் ஆவணங்களுடன் அரசு அலுவகங்களில் அலக்கழிக்காமல் முகாம் அமைத்து விரைவாக பதிவுசெய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.
மேற்கண்ட சேவைகள் சரியாக நடைபெறுவதை கண்காணிக்கவும் விரைவுபடுத்தவும் விவசாய அனுபவமுடைய IAS அதிகாரி தலைமையில் குழு அமைக்கவேண்டும் என கோருகிறோம்.
தகவல்
மனிதநேய ஜனநாயக கட்சி
தகவல் மற்றும் தொழில் நுட்பப்பிரிவு
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.