ஆவுடையார்கோவில் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி.!



ஆவுடையார்கோவில் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி, புதுக்கோட்டை சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டம்) ரம்யாதேவி தலைமையில் நடைபெற்று வருகிறது.


இதில் தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங், தனி தாசில்தார் சூரிய பிரபு மற்றும் துணை தாசில்தார், ஜமாபந்தி அலுவலர்கள், வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர். இன்றுடன்(புதன்கிழமை) ஜமாபந்தி நிறைவுபெறுகிறது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments