புதுக்கோட்டை மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி-யாக திரு. பாலாஜி சரவணன் நியமனம்.!



புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக திரு. பாலாஜி சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்.


புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அருண் சக்திகுமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக திரு. பாலாஜி சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கோவை மாநகர போலீஸ் சட்டம், ஒழுங்கு துணை கமிஷனராக பதவி வகித்து வந்த நிலையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு, புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments