கோபாலாப்பட்டிணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் இருக்காது..



புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி, ஆவுடையார்கோவில், அமரடக்கி, கோட்டைப்பட்டிணம் ஆகிய துனைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பின் காரணமாக வருகிற 15.07.2020 (புதன்கிழமை) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை மின் தடைசெய்யப்படுகிறது.

இதனால் கீழ்காணும் ஊர்களில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோபாலாப்பட்டிணம், மீமிசல், ஏம்பக்கோட்டை, ஆர்.புதுப்பட்டிணம், அரசநகரிப்பட்டிணம், ஜெகதாப்பட்டிணம், கோட்டைப்பட்டிணம், அம்மாப்பட்டிணம், மணமேல்குடி, கிருஷ்னாஜிப்பட்டிணம், சுப்பிரமணியபுரம், அரசர்குளம், வல்லவாரி, கொடிவயல்,நாகுடி, பெருங்காடு, திருவாப்பாடி, கட்டுமாவடி, அம்பலவானேந்தல், பொன்னமங்கலம், ஆவுடையார்கோவில், கரூர், அமரடக்கி, திருப்புனவாசல், பொன்பேத்தி, மற்றும் இதனைசுற்றியுள்ள பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது.

குறிப்பு:
தங்கள் பகுதியில் மின் கம்பி செல்லும் பாதையில் மரங்கள் அல்லது வேறு ஏதாவது இடையூராக இருந்தால் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் அப்புறப்படுத்த உதவிக்கு தகவல் தெரிவிக்க அழைக்கப்படவேண்டிய 

தொலைபேசி எண்கள்:
  • கரூர் 94458 54242
  • மணமேல்குடி 94458 54240
  • சுப்பிரமணியபுரம் 94458 54238
  • கோட்டைப்பட்டிணம் 94458 54239
  • ஆவுடையார் கோவில் 94458 54241

தகவல்: F. முகம்மது லாபிர், கோட்டைப்பட்டிணம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments