கொரோனா தொற்றால் உயிரிழந்தவரை அடக்கம் செய்த தஞ்சை மாவட்ட தமுமுக!!






உலகையே அச்சுறுத்தி தனது கோரப்பிடியில் வைத்திருக்கும் கொரோனாவை கட்டுப்படுத்த உலகமே தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.


இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயை ஒழிக்க மத்திய மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.



நாளுக்கு நாள் கொரோனாவுடைய தாக்கம் அதிகரித்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் தஞ்சை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக தஞ்சை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை தமுமுக மாநில துணைசெயலாளர் அதிரை அஹமது ஹாஜா அவர்களின் தலைமையில், தமுமுக மாவட்ட தலைவர் டாக்டர்உமர், தமுமுக மாவட்ட செயலாளர் பட்டுக்கோட்டை ஷேக் ஆகியோர் உடலைப் பெற்று அதிரை தமுமுக செயல்வீர்கள் பட்டுக்கோட்டையில் நல்லடக்கம் செய்தனர்

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments