SDPI கட்சி தொடர்ந்த வழக்கில் தமிழகத்திற்கு 58 விமானங்கள்.! சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்.!



SDPI கட்சி தொடர்ந்த வழக்கில் தமிழகத்திற்கு 58 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும்  தமிழர்களை மீட்டுவருவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் SDPI வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் வழ.ராஜா முகமது தொடர்ந்த வழக்கில், ஜூலை 20-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை, வெளிநாட்டில் சிக்கிய தமிழர்களை அழைத்துவர வந்தே பாரத் திட்டத்தின் கீழ்  தமிழகத்திற்கு  58 விமானங்கள இயக்கப்பட உள்ளதாக  மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments