கந்தர்வகோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியரும், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாற்றுத்திறன் ஆசிரியர் பிரிவின் ஒருங்கிணைப்பாளருமான கருப்பையா தனது மூத்த மகன் சந்தோஷ் குமாரை கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பில் சேர்த்துள்ளார்.
தற்போது, பெரும்பாலானோர் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்த்து வரும் இந்த நிலையில், ஆசிரியர் ஒருவர் தனது மகனை அரசு பள்ளியில் சேர்த்தது, பிறபெற்றோரும் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
தற்போது, பெரும்பாலானோர் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்த்து வரும் இந்த நிலையில், ஆசிரியர் ஒருவர் தனது மகனை அரசு பள்ளியில் சேர்த்தது, பிறபெற்றோரும் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.