மரண அறிவித்தல்:- கோபாலப்பட்டிணம் அக்ஸா தெரு (நடுத் தெரு - வாத்தியார் அப்பா வீடு அருகில்) பிரதான வீதியை சேர்ந்த அப்துல்லா (கொசு) அவர்கள்...



கோபாலப்பட்டிணம் அக்ஸா தெரு (நடுத் தெரு - வாத்தியார் அப்பா வீடு அருகில்) பிரதான வீதியை சேர்ந்த கொசுலாம் வீட்டு மர்ஹீம்.அப்துல் சமது, சாகுல்  ஹமீது, மர்ஹீம்.முகமது ஹனிபா ஆகியோரின் சகோதரரும், ஜாஹீர் ஹுசைன் அவர்களின் தந்தையும், சைபுல்லா, அக்பர், ராஜா முகம்மது, பகுருதீன் ஆகியோரின் மாமனாருமாகிய கொசுலாம் வீட்டு SM.அப்துல்லா அவர்கள் இன்று 13.09.2020 ஞாயிற்றுக்கிழமை வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

 ஜனாஸா  நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கீராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கீராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு 'கீராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.

''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)


Post a Comment

0 Comments