கோபாலப்பட்டிணம் மற்றும் கிழக்கு கடற்கரை மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.!



கடலில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை மையம் அறிவுறுத்தலை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே கோபாலப்பட்டிணம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் 
அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments