மீமிசலில் சமூக நீதி மாணவர் இயக்கம் சார்பில் உத்தரபிரதேசத்தில் தலித் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை தூக்கிலிட கோரியும், முதல் மந்திரி யோகி ஆதித்யனாத் பதவி விலக கோரியும் நேற்று 10.10.2020 மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உத்தரபிரதேசத்தில் தலித் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை தூக்கிலிட கோரியும், முதல் மந்திரி யோகி ஆதித்யனாத் பதவி விலக கோரியும் மீமிசலில் கடைவீதியில் புதுகை கிழக்கு மாவட்டம் சமூக நீதி மாணவர் இயக்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு SMI மாவட்ட செயலாளா் மாவட்ட செயலாளர் கலந்தர் பாட்சா தலைமை தாங்கினார். இதில் SMI மாநில செயலாளா் வழக்கறிஞா் நூா்தீன் கண்டன உரை ஆற்றினார். இதில் த.மு.மு.க. மாவட்ட பொருளாளர் அஜ்மல் கான், மாநில மீனவர் அணி செயலாளர் ஜெகதை செய்யது, மாவட்ட, நகர, கிளை நிா்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.