தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலப்பட்டினம் கிளை மாணவரணி சார்பாக இரண்டாம் கட்டமாக நேற்று 10.10.2020 சிறுபான்மையினர் உதவித்தொகை முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணம் கிளை மாணவரணி சார்பாக கிளை தலைவர் அப்துல் ரசாக் தலைமையில் கிளை மாணவரணி முகம்மது ரியாஸ் கான் அவர்களின் முன்னிலையிலும் நேற்று (10/10/2020) சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை இரண்டாம் கட்டமாக சிறுபான்மையினர் உதவித்தொகை முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் கோபாலப்பட்டிணம் ஊர் மக்கள் மற்றும் அருகாமையிலுள்ள ஜெகதாப்பட்டினம், திருப்புனவாசல், பாதிரக்குடி ஆகிய கிராமங்களில் இருந்தும் அதிகமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இதில் கிளை துணை செயலாளர் மாஹாதீர் முகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.
என்றும் மார்க்கம் மற்றும் சமுதாயப் பணியில்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோபாலப்பட்டினம் கிளை
புதுக்கோட்டை மாவட்டம்
88702 21552
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow,Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.